தாம்பத்தியம் சிறுகதை ---- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் “ராகவன் இன்று வருகிறானாமே, எத்தனை மணிக்கு வருகிறான்?” என்று பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணபதி குருக்கள் கேட்டார். “மாலை சரியாக 5 மணிக்கு வருகிறான். அமெரிக்காவிலிருந்து சரியாக மதியம் 1 மணிக்கு விமானம் சென்னை வருகிறது. அங்கிருந்து டாக்ஸி பிடித்து நம்ம வீட்டிற்கு வர 5 மணியாகும் என்று நேற்று ஃபோனில் சொன்னான்”. என்றார் சுந்தரேசன் . அருகில் புன்னகையுடன் அவர் மனைவி பத்மா நின்றிருந்தாள். கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது ஸ்ரீ கண்டபுரம் கிராமம். காவிரி ஆறு பாயும் இடம் என்பதால் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்க...
Posts
- Get link
- X
- Other Apps
ஜானு என்ற ஜானகி ------கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் “சீதா, நம்ம பொண்ணு ஜானு வருகிற விமானம் எத்தனை மணிக்கு ஏர்போர்ட்டில் வந்து இறங்குகிறது”? என்று சுந்தரேசன் கேட்கிறார். ‘ஏங்க, ஜானு சரியாக காலை 11 மணிக்கு வருகிறாள். நேற்று நீங்கதானே சொன்னீங்க, அதற்குள்ளே மறந்தாச்சா?” சரி நாம எப்ப புறப்படனும்? என்று சீதா கேட்கிறாள். மேலும் “இங்கிலாந்துலே ஐந்து வருடங்கள் டாக்டர் படிப்பை முடிச்சுட்டு ஜானு வரா, சரியாக 10 மணிக்கு நாம இரண்டு பேரும் ஏர்போர்ட்டிலே இருக்கனும். நம்ம ஜானுவைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டதல்லவா?’என்கிறாள் சுந்தரேசன் சீதா தம்பதியருக்கு ஒரு மகன் உண்டு. பெயர் கணேசன். கல்லூரியி...
- Get link
- X
- Other Apps
23.3.2023 அன்று நடந்த பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா சன் தொலைக் காட்சியில் மதியம் 3 மணியிலிருந்து 6 மணி வரை ஒளிபரப்பானது. மிகவும் பிரமாண்டமான முறையில் மேடை மற்றும் நிகழ்ச்சிகளை அமைத்திருந்தார்கள். ஆனால் திரு சரத்குமார் பார்த்திபனுடன் பேசிய சில விஷயங்கள் பார்ப்பவர்களுடைய / கேட்பவர்களுடைய மனதை வருத்தும் வகையில் மிகவும் ஆபாசமாக இருந்தன. 1. இருவரில் யார் சிறப்பாக நடித்திருந்தார்கள் என்று பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்த சரத்குமாரும் சின்ன பழுவேட்டரையராக நடித்திருந்த பார்த்திபனு a ம் பேசுகிறார்கள். அவ்வமயம் சரத்குமார் பார்த்திபனைப் பார்த்து “சின்ன பழுவேட்டரையரான நீ உலக அழகியான நந்தினியை மனதில் அடைய விரும்பினாலும் அதை வெளிக் காட்டாமல் இருந்த உன் நடிப்புதான் சிறந்தது. “ என்கிறார். சின்னப் பழுவேட்டரையர் பற்றி திரு கல்கி ஒரு போதும் இது போல் எழுதியதில்லை. சரத்குமார் பேச்சு சின்னப் பழுவேட்டரையர் கதா பாத்திரத்தையே கேவலப்படுத்து வதாக இருந்தது. 2. மறுபடியும் சரத்குமார் “ உலகப் பேரழகி ஐஸ்வரிய ராயைக் கட்டிப் பிடித்து நடிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம்...
- Get link
- X
- Other Apps
ஆச்சி எங்கே செல்லுகிறாள் ? கவிஞர் கே . எஸ் . கோபாலகிருஷ்ணன் இந்த ஆச்சி முதுமையிலும் அழகுதானே ! ஏழ்மையிலும் வலிமைதானே ! கருத்த மேனியின் திறந்த முதுகினில் தோல் சுருக்கங்கள் வரி வரியாக , அழகு அழகாக ! தலையில் ஒரு சுமை ! இடையில் ஒரு கூடை ! கையில் ஒரு பை ! மெ ( ய் ) யில் ஒரு சேலை ! இந்த ஆச்சி எங்கு செல்கிறாள் ? ஏன் செல்கிறாள் ? யாரைப் பார்க்கச் செ...
- Get link
- X
- Other Apps
என்னுடைய நீண்ட நாள் இனிய நண்பர் தன் வீட்டுத் தோட்டத்தில் ஆயிரம் இதழ்கள் கொண்ட அல்லி மலர்கள் பூத்திருக்கின்றன என்று புகைப் படங்கள் அனுப்பி, அல்லி மலர்கள் பற்றிக் கவிதை எழுதச் சொன்னார். மனதில் இரண்டு காட்சிகள் ஓடின. காட்சி ஒன்று: அழகிய பெண் ஒருத்தி செடிகளின் அருகே சென்று அல்லி மலரைக் கையில் எடுக்கிறாள். காட்சி இரண்டு : ஆழகிய தடாகம், அல்லி மலர்கள் பூத்திருக்கின்றன. கன்னி ஒருத்தித் தன் காதலன் வரவை எதிர் பார்க்கிறாள்; இப்போது கவிதைகளைப் பாருங்கள்./ கேளுங்கள்: அல்லி மலரும் அற்புதப் பெண்ணும் ( BEAUTY WITH FLOWER ) — கவிஞர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காட்சி - 1 ஆயிரம் இதழ்கள் கொண்ட இந்த அல்லி மலர்கள் ஆயிரத்தில் ஒருவருக்கும் கிடைப்பதில்லை!. தோட்டத்தின் செடிகளில் பூத்திரு...
- Get link
- X
- Other Apps
ஷைலஜா -- இளஞ்செழியன் (பெற்றவர்களின் அன்பும், பாசமும் கிடைக்காத ஒரு பெண்ணைப் பற்றிய சிறு கதை) அன்று பெங்களூரில் இருக்கும் ஒரு பெரிய வணிக வளாகத்தில் ஒரு திரைப் படத்தின் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது . கதா நாயகனும் கதா நாயகியும் நடிக்கும் ஒரு காதல் காட்சியைப் பிரபல இயக்குனர் மகேந்திர வர்மன் படமாக்கிக் கொண்டிருந்தார் . இடை வேளையில் இயக்குனர், கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஷைலஜாவைப் பார்த்ததும் அருகில் வந்...