இலக்கிய விழாவில் --வரவேற்புரை –
நிறை நிலா மன்றம் 10.02.2018 அன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் திரு சைவமணி கந்தசாமி ஓதுவார் அவர்களுக்கு வரவேற்புரை – கே . எஸ் . கோபாலகிருஷ்ணன் . தேவாரம் மும்மூர்த்திகள் பாடிய பாடல்கள் தே வாரம் ; தேவாரப் பாடல்கள் பாடினால் மனதில் கேட்பது ஆர வாரம் . பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் பாடியவர் ஞானசம்பந்தர் ; அடுத்த மூன்று திருமுறைகள் பாடியவர் நாவுக்கரசர் . ஏழாவது திருமுறை பாடியவர் எம்பெருமான் சுந்தரர் . தேவாரப் பாடல்கள் நாம் பாடும் போது நாம் ...