இலக்கிய விழாவில் --வரவேற்புரை –
           நிறை  நிலா  மன்றம்  10.02.2018 அன்று  நடைபெற்ற  இலக்கிய  விழாவில்  திரு  சைவமணி  கந்தசாமி  ஓதுவார்  அவர்களுக்கு  வரவேற்புரை  – கே . எஸ் . கோபாலகிருஷ்ணன் .                                                                            தேவாரம்     மும்மூர்த்திகள்    பாடிய  பாடல்கள்    தே வாரம் ;     தேவாரப்  பாடல்கள்  பாடினால்    மனதில்  கேட்பது    ஆர வாரம் .   பன்னிரு  திருமுறைகளில்    முதல்  மூன்று  திருமுறைகள்  பாடியவர்    ஞானசம்பந்தர் ;   அடுத்த  மூன்று  திருமுறைகள்  பாடியவர்    நாவுக்கரசர் .   ஏழாவது  திருமுறை  பாடியவர்    எம்பெருமான்  சுந்தரர் .   தேவாரப்  பாடல்கள்  நாம்    பாடும்    போது    நாம்  ...