கருணை என்றால் என்ன ?
கருணை என்றால் என்ன ? ( இந்தக் கவிதை சிந்திக்க) -- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அன்று ஏசு இருந்தார்; ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னும் ஒரு கன்னத்தைக் காட்டச் சொன்னார் ஆனால் எத்தனை முறை கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று சொல்லவில்லை ! இன்று ஏசு இருந்தால் ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால், அடித்தவனின் இரண்டு கன்னங்களிலும் துணிவுடன் மீண்டும் மீண்டும் அடிக்கச் சொல்லுவார் !. அன்று வள்ளுவர் இருந்தார்; ஒருவன்...