ஆஞ்சனேய துதி

                             ஆஞ்சனேய துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான்! இராமர் சீதையை
நெஞ்சிலே நன்று வைத்தான்! இராவண வதை வரை
துஞ்சலை விழி மறந்தான்! அஞ்சலை வழி மறந்தான்!
அஞ்சனை பெற்ற செல்வன்! ஆஞ்சனேய வள்ளலவன்!

Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE