Posts

Showing posts from November, 2018

ஏழு பொற்காசுகள்

                 ஏழு பொற்காசுகள்                                                                        - கே.எஸ்.கோபால கிருஷ்ணன்                                                                          மாலை நேரம் , மழை வருவது போல இருக்கிறது என்று சுந்தர மூர்த்தி எண்ணியவாறு மேலே வானத்தை ஒரு முறையும் நீண்டு கிடக்கும் வீதியை ஒருமுறையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார் . அந்த ஊரின் பெயர் நல்லூர் , நல்லவர்கள் அதிகம் இருந்ததனால...

கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்

                 கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள் கண்ணதாசனே!   கண்ணதாசனே! கவிதைகளின்   ரசிகனே!   கவிஞர்களின்   அரசனே! உன்னை வணங்குகிறேன் உன் பாடல்களை எழுதுகிறேன்                                தத்துவம் உலகம் பிறந்தது எனக்காக என்றும் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா    தாயகம் காப்பது கடமையடா என்றாய்! உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் என்றாய்!. கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்று சொல்லி கன்னியின் காதலில் திரையுலகம் வந்தாய்! மயக்கமா   கலக்கமா,   மனதிலே குழப்பமா? என்று கேட்டாய், பதிலாக நீ சொன்னாய் வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே   வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை...