ஏழு பொற்காசுகள்
                    ஏழு பொற்காசுகள்                                                                          - கே.எஸ்.கோபால  கிருஷ்ணன்                                                                              மாலை  நேரம் , மழை  வருவது  போல  இருக்கிறது  என்று  சுந்தர  மூர்த்தி  எண்ணியவாறு  மேலே  வானத்தை  ஒரு  முறையும்  நீண்டு  கிடக்கும்  வீதியை  ஒருமுறையும்  மாறி  மாறிப்  பார்த்துக்  கொண்டிருந்தார் . அந்த  ஊரின்  பெயர்  நல்லூர் , நல்லவர்கள்  அதிகம்  இருந்ததனால...