என்னுடைய நீண்ட நாள் இனிய நண்பர் தன் வீட்டுத் தோட்டத்தில் ஆயிரம் இதழ்கள் கொண்ட அல்லி மலர்கள் பூத்திருக்கின்றன என்று புகைப் படங்கள் அனுப்பி, அல்லி மலர்கள் பற்றிக் கவிதை எழுதச் சொன்னார். மனதில் இரண்டு காட்சிகள் ஓடின.   காட்சி ஒன்று: அழகிய பெண் ஒருத்தி செடிகளின் அருகே சென்று அல்லி மலரைக் கையில் எடுக்கிறாள்.   காட்சி இரண்டு :   ஆழகிய தடாகம், அல்லி மலர்கள் பூத்திருக்கின்றன. கன்னி ஒருத்தித் தன் காதலன் வரவை எதிர் பார்க்கிறாள்;   இப்போது கவிதைகளைப் பாருங்கள்./ கேளுங்கள்:                                           அல்லி   மலரும்   அற்புதப்   பெண்ணும்               ( BEAUTY WITH FLOWER   ) — கவிஞர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்       காட்சி  - 1       ஆயிரம் இதழ்கள் கொண்ட   இந்த அல்லி  மலர்கள்   ஆயிரத்தில் ஒருவருக்கும்   கிடைப்பதில்லை!.   தோட்டத்தின் செடிகளில் பூத்திரு...
Posts
Showing posts from June, 2021